366
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை நள்ளிரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி , அப்படியே சாலையில் போட்டு சென்றதாக வியாபாரிகள் ப...

268
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்ப...

1041
சென்னையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்ட நிலையில் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி அடையாற...

244
ஆக்கிரமிப்பு சார்ந்த ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரும் போது அந்த பொறுப்புக்குரிய அதிகாரியை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ...

849
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் பொத்தேரி பெரிய ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 254 வீடுகள் மற்றும் 32 கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கும் பணிகள் துவங்கிய நிலையில்,...

1462
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, வெள்ளாளபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. வருவாய்த்துறையினரும், பொத...

3823
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச்சிகரம் உள்ளிட்ட 4 மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் மலைச் சிகரங்களில...



BIG STORY